Menu
Your Cart

Classics | கிளாசிக்ஸ்

பாகிஸ்தான்‌ போகும் ரயில்
-5 %
மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராம்ம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரியல். அதில் எண்ணற்ற இந்து,..
₹252 ₹265
பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்: பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாக..
₹890
பாண்டிமாதேவி
-5 %
‘பாண்டி மாதேவி’ என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்தி..
₹428 ₹450
பாண்டிய நெடுங்காவியம் (3 parts)
-5 % Out Of Stock
கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரீகத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் மதுரையைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் புகழை நாம் மறந்து விட்டோம். கோவலனுக்கு தவறான தீர்ப்பு சொல்லியதால் தன் உயிரையே போக்கிக்கொண்ட ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாறும்..
₹356 ₹375
உள்நாட்டில் பிரச்சனைகள் எழும்பொழுதெல்லாம் அதைச் சரிசெய்ய மன்னன் வரகுணபாண்டியன் தன் தம்பியான பராந்தகனை அனுப்புவதும் அவனின் பயணத்தை மக்கள் பாண்டியவன் பவனி என்று அழைப்பதையும் சொல்லி வீரத்திலும் புத்திசாலிதனத்திலும் தனியொருவனாக நின்று வெற்றிவாகை சூடுவதை விவரிக்கிறது இப்புத்தகம். பராந்தகனால் தோற்கடிக்கப..
₹110
பாத்துமாவின் ஆடு
-5 %
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..
₹143 ₹150
பாயசம்
-5 %
நவீன செவ்வியல் ஆக்கங்கள் என்று தி. ஜானகிராமன் சிறுகதைகளை மதிப்பிடலாம். அவை உருவானதும் வெளிப்பட்டதும் சார்புகொண்டதும் செவ்வியல் அடிப்படையிலும் நோக்கிலும்தான். அவரது கதைகள் மானுடச் செய்கைகளை அவற்றின் இயல்புடன் பார்த்தன. சரிதவறு, நல்லது கெட்டது என்ற வரையறைகளை மீறிச் சித்தரித்தன. வாழ்வில் சிக்கல்களைக் க..
₹356 ₹375
பாரீஸுக்கு போ!
-5 %
பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர கலைஞனின் லட்சியம் அவனின் ரசனை அவனின் வாழ்க்கை, இசை,கலை மற்றும் பண்பாடு குறித்த பார்வை மிகவும் ஆழமாக Jk பதிவிடும் அதே நேரத்தில் சாரங்க..
₹285 ₹300
Showing 349 to 360 of 532 (45 Pages)